முதற்கண் மருத்துவர் திரு.அருண் குமார் அவர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்!!! கருவாடு குறித்த மக்களின் அச்சத்தை போக்கியதற்கு மிகவும் நன்றி. நண்பர்கள் மேலே உள்ள காணொளியில் செய்துள்ள கமெண்டுகளை பார்க்கும்போது,கருவாடு செய்முறை,அதன் சுகாதாரம் மற்றும் உப்பின் அளவு குறித்து நிறைய அயப்பாடுகள் எழுப்பி உள்ளனர். உங்கள் அனைவருக்கும் எங்களின் நிறுவனத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி!!! எங்கள் நிறுவணம் இராமநாதபுரம் மாவட்டம் தெற்குவாணி வீதி கிராமத்தை தலையிடமாக கொண்டு இராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் பகுதியில் இயங்கி வருகின்றது. எங்களின் இந்த தொழிலை [...]
Oops...
Slider with alias slider-3 not found.